Wednesday 12 November 2008

பிரிவு

ஒரு
நாழிகை நிமிட இடைவெளியின்
கீறலில்
உடைந்தது நம்
உறவு..


இனி வரப்போகும்
ஒவ்வொரு
நாழிகையும்
உமிழும்
காய்ந்த சருகின் மேல்
காலடி சப்தமாய்
நம் வாழ்வும்,
நாம் தாண்டிய வெளிகளும்.